புதுக்கோட்டை: "சமச்சீர் கல்வித் திட்டத்தில் உள்ள குளறுபடியை சரிசெய்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டு ம்' என தமிழக அரசை தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலை மை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி சத்தியமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: கிராமப்பகுதி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் பாடத்திட்டங்களுடன் சமச்சீர் கல்வித் திட்டத்தை வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்த தமிழக கல்வித்துறை முன்வரவேண்டும்.
புதுக்கோட்டையில் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி சத்தியமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: கிராமப்பகுதி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் பாடத்திட்டங்களுடன் சமச்சீர் கல்வித் திட்டத்தை வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்த தமிழக கல்வித்துறை முன்வரவேண்டும்.
No comments:
Post a Comment